தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட...
Comments
கடற்கரையில் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சி தானே நிஜ வரம்
காண்பவன் குழந்தை ஆனால்
கிளிஞ்சல்கள் போதுமே-Mu.Viswanathan
கவிதைகள் என்றாலே "ஐயையோ பைத்தியங்கள் பேனா நிப்பை பிடித்து எதையோ கிறுக்கியிருக்கும்கள்" என்று பயந்து ஓடிய நான் தேசாந்திரியில் வந்த கவிதைகளின் சிறப்பம்சத்தை உடனடியாக உணர்ந்து கொண்டேன். அந்த கவிதைகள் மிகவும் உட்கார்ந்து யோசித்து எழுதிய கவிதைகளாகவும் எனக்கு படவில்லை.
மேலே உள்ள உங்கள் கவிதையை பாருங்கள். படித்தவுடன் அது மனதில் நிற்கவில்லை. உடனே மறந்து போய்விடுகிறது. சுஜாதா ஒருமுறை "படித்தவுடன் மறந்து போய் விட்டால் அது நல்ல சிறுகதையே இல்லை" என்றார். உங்கள் கவிதையை அந்த வகையில் முத்திரை குத்தலாமா?
உங்களால் மு.விச்வனாதனின் மேலே உள்ள கவிதை போல் ஒன்றையாவாது எழுத முடியுமா?
அப்படி எழுதியிருந்தால் அதனுடைய லிங்க்கை தரவும்.d.
.post-body li{list-style: square inside;
color: css number of color here;}
.
.
சுஜாதாவை இப்படி தாறுமாறாக வாந்தி எடுத்துள்ளார் ஜே மொ.இதற்கு உங்களிடம் இருந்து மறுப்பை எதிர்ப்பார்க்கிறேன்!!இளைஞர்கள் சுஜாதா படிப்பதில்லையாம்!!ஆமா எல்லாரும் இவருடைய கொற்றவையை கையில் வைத்து கொண்டுதான் திரிகின்றனர் போல!!